வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

மகாமகப் பெருவிழா சிறப்பு மலர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

மகாமக விழாவை முன்னிட்டு தஞ்சை சரசுவதி மகால் நூலகம் சார்பில் தயாரிக்கப்பட்ட சிறப்பு மலரை கலெக்டர் திரு. சுப்பையன் வெளிட்டார். 

விழாவை முன்னிட்டு 4 இடங்களில் கண்காட்சியும், 10 நாட்கள் 5 இடங்களில் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. 

மேலும் 307 இடங்களில் குடிநீர் வசதியும், 350 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு தினத்தந்தி நாளிதழ்.(11-02-2016). 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக