மகாமக விழாவை முன்னிட்டு
தஞ்சை சரசுவதி மகால் நூலகம் சார்பில் தயாரிக்கப்பட்ட சிறப்பு மலரை கலெக்டர் திரு. சுப்பையன்
வெளிட்டார்.
விழாவை முன்னிட்டு 4 இடங்களில் கண்காட்சியும், 10 நாட்கள் 5 இடங்களில்
கலை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
மேலும் 307 இடங்களில் குடிநீர் வசதியும், 350 இடங்களில்
கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும்
தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு
தினத்தந்தி நாளிதழ்.(11-02-2016).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக