ஞாயிறு, 31 ஜனவரி, 2016

பி.எஸ்.என்.எல் ஐந்து இடங்களில் 3ஜி செல்பேசி கோபுரங்களை மகாமகத்தினை முன்னிட்டு கும்பகோணத்தில் அமைக்கிறது.

மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் பிஎஸ்என்எல் சார்பில் மகாமகக் குளம் உள்ளிட்ட 5 இடங்களில் 3ஜி சேவைக்கான புதிய செல்லிடப்பேசி கோபுரங்கள் நிறுவப்பட உள்ளதாக பிஎஸ்என்எல் கும்பகோணம் காவிரி நதிப் படுகை தொலைத் தொடர்பு மாவட்ட பொது மேலாளர் எஸ். லீலாசங்கரி தெரிவித்துள்ளார்.

விரிவான செய்திக்குறிப்புக்கு தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக