ஞாயிறு, 31 ஜனவரி, 2016

பக்தர்களுக்கு குளோரினேஷன் கலந்த குடிநீர் வழங்க பயிற்சி - நீரேற்று நிலையத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஆய்வு

ஜன-31, மகாமகப் பெருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவது குறித்து சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

ஆடுதுறை கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தை தஞ்சை மாவட்ட  சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி மற்றும் ஓய்வு பெற்ற தமிழக பொதுப்பணித்துறை இணை இயக்குனர் டாக்டர் கணேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

விரிவான செய்திகளுக்கு இன்றைய தினகரன் நாளிதழ் (திருச்சி பதிப்பு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக