புதன், 10 பிப்ரவரி, 2016

மகாமக திருவிழா பாதுகாப்பு பணியில் 25,000 காவலர்கள் - மத்திய மண்டல ஐ.ஜி தகவல்

கும்பகோணம்- சாஸ்த்ரா பல்கலைக் கழக வளாகத்தில்  மகாமக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்துநிலை காவல்துறை அதிகாரிகளுக்குமான வழிகாட்டும் நெறிமுறைகள் கூட்டத்தில் மத்திய மண்டல ஐ.ஜி தகவல் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.

பாதுகாப்புப் பணியில் 25,000 காவலர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்றும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் பொதுமக்களிடம் மனிதநேயத்துடனும், பக்தர்களிடமிருந்து எவ்வித புகார்களும் எழா வண்ணம் செயலாற்ற வேண்டுமென்று ஆலோசனை வழங்கினார்.

விரிவான செய்திக்குறிப்பு - தினமணி, தினகரன், தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக