வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

3000 இரயில்வே காவல்துறையினர் மகாமகத்தினையொட்டி பயணிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். இரயில்வே ஐ.ஜி தகவல்

மகாமகப் பெருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் இரயில் மூலம் வருகை தர இருப்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை இரயில்வே துறை செய்து வருகிறது. 3000 இரயில்வே காவல் துறையினர் இப்பணியில் ஈடுபட உள்ளனர்

விரிவான செய்திகள் வீடியோ இணைப்பில்

நன்றி  - Thanthi TV, Puthiya Thalaimurai


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக