மாசு இல்லா மகாமகம்!வரும் பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்தியாவின் மாபெரும் விழா மகாமகம். கும்பகோணத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழாவிற்கு பல லட்சம் மக்கள் வருகை தர இருக்கிறார்கள். அதற்கான முன்னேற்பாடுகளைப் பற்றி தஞ்சை மாவட்ட ஆட்சியர் பேசுகிறார்! (வீடியோ)
Posted by Sakthi Vikatan on Friday, January 29, 2016
நன்றி- சக்தி விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக