செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

நாதன்கோயிலில் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உதய கருட சேவை

கும்பகோணம் அருகே உள்ள நாதன் கோவில் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் தை மாத அமாவாசையையொட்டி திங்கள் கிழமை உதய கருட சேவை நடைபெற்றது.

உதய கருட சேவையைத் தொடர்ந்து கோயில் எதிரே உள்ள நந்தி புஷ்கரணி குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்றது. பின்னர் தீர்த்தவாரியில் சக்கரத்தாழ்வார் புனித நீராடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விரிவான செய்திக்குறிப்பு - தினமணி, தினகரன் (09-02-2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக