பிப்-1, மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் எவ்வித நோய்தொற்றுக்கும் ஆளாகாமல் நீராடும் விதமாக சுகாதாரத்துறையும், அரசும் விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 10ம் தேதி முதல் 25ம் தேதி வரை 150 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறையின் மாநில இணை இயக்குனர் டாக்டர் சேகர் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் 20 இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
விரிவான செய்திகளுக்கு- இன்றைய தினகரன் நாளிதழ்
அதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 10ம் தேதி முதல் 25ம் தேதி வரை 150 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறையின் மாநில இணை இயக்குனர் டாக்டர் சேகர் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் 20 இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
விரிவான செய்திகளுக்கு- இன்றைய தினகரன் நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக