திங்கள், 1 பிப்ரவரி, 2016

மகாமகத்தை முன்னிட்டு 36 இடங்களில் தற்காலிக காவல் நிலையங்கள் திறக்கப்பட்டன

பிப்-1, மகாமகத்தினை முன்னிட்டு கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 36 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல்நிலையங்களை எஸ்.பி மயில்வாகனன் நேற்று (ஜன-31) திறந்து வைத்தார்.


விரிவான செய்திகள் - இன்றைய தினத்தந்தி மற்றும் தினகரன் நாளிதழ்களில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக