வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

நாளை மகாமகப் பெருவிழா கொடியேற்றம்; பக்தர்கள் புனித நீராட அனுமதி.

கும்பகோணத்தில் மகாமகப் பெருவிழா பிப்.13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

கொடியேற்றத்தை தொடர்ந்து பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவர் அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் தெரிவித்தார்.


கூடுதல் விவரங்களுக்கு     தினமணி (12-02-2016).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக